கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, June 28, 2011

செய்திகள்






இறந்து போன மனைவியுடன் தூங்கும் கணவர்June 26, 2011

வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார்.

2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.

பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்

No comments:

Post a Comment