கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, September 7, 2011

நகராட்சி தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட MMK.மூகைதீன் இப்றாகிம் விருப்ப மனு தாக்கல்


மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்டோ பர் மாதம் நடைபெறுகிறது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவிஅனர் வருகிற 8ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.அவருடன் கிழக்கரை நகர் அதிமுகவினர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment