கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, January 10, 2012

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி

பெஷாவர், ஜன.10-


பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். மெலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக அதிகார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக். ராணுவ பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

No comments:

Post a Comment