கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, January 18, 2012

நிதி ஆதாரங்கள் குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விசாரணை


நெல்லை,ஜன.18-


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை வழிநடத்தும் நபர்கள் நடத்திவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு குழு ஒன்று கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திவருகிறது.

இந்த குழுவின் விசாரணை நாளை முடிவடையும் என கூறப்படுகிறது.இந்த விசாரணை தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 6 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர் நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment