கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Thursday, July 19, 2012

ஜெயலலிதா மீண்டும் கொடநாடு சென்றார்

சென்னை, ஜூலை.19-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை கொடநாட்டில் இருந்து சென்னை வந்தார். அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்.கள் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று காலை 8.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
 
9 மணிக்கு கோட்டையில் சென்னை போலீசாருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.
 
பகல் 11.45 மணிக்கு போயஸ் கார்டன் திரும்பினார். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை விமான நிலையம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் கோவை சென்று கொடநாடு போனார்.

No comments:

Post a Comment