மாஸ்கோ, டிச. 28-
ரஷியாவின் தென்கிழக்கில் உள்ள கிஸில் பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment